இறந்த எதிர் காலம்

புவிக்கு நாம்
செய்யக்கூடாத செயல்களை எல்லாம்
செய்து கொண்டே இருந்து விட்டால்
நம் எதிர் காலமும்
இறந்த காலமாய் —
நம்மைச் சுற்றியுள்ள
அனைத்தும் இறந்து போன
இருண்ட காலமாய் —
ஆகிடுமே
தெரியுமா நமக்கு?